இந்திய அணிக்கு, இங்கிலாந்தில் ஏற்பட்ட அடுத்த சோகம்!

உலகக்கோப்பை தொடரானது, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரினை ஐசிசி நடத்துவதால், போட்டிகளின் அட்டவணை முதல், வீரர்களின் தங்கும் விடுதிகள் முதல், பயிற்சி மைதானங்கள் வரை அனைத்து ஏற்பாடுகளையும் ஐசிசி தான் செய்து வருகிறது. உலகக்கோப்பை விளையாட சென்ற இந்திய அணிக்கு, ஏற்கனவே சௌகரியமான சூழல் அங்கே நிலவவில்லை, இரண்டு மூன்று மணி நேர மழைக்கே, ஆட்டத்தினை கைவிடுவது எல்லாம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் அமைந்தது. இது ஒரு புறம் என்றால் … Continue reading இந்திய அணிக்கு, இங்கிலாந்தில் ஏற்பட்ட அடுத்த சோகம்!